அந்த நாள்...
நாம் சந்தித்த அந்த முதல் நாள்...
உன்னை மறக்க நினைத்து...இன்றும் நான் தோற்று கொண்டிருக்கும் நாள்..
முன்பனி நேர பொழுதில்...
உன்னை காண அஞ்சி ஒளிந்து..
ஒரு மரத்தின் பின்னல் நான்...
துளைத்தெடுக்கும் பார்வையுடன் நீ....
மனதில் ஒரு சந்தேகம்...
நீ.....மரம் கொத்திபறவையா....?!
மனம்கொத்திபறவையா....???!!!!!!
No comments:
Post a Comment