Sunday, March 27, 2011

நிரூபித்தல்...அவசியமா???!!!

யாரும் எதையும் சொல்லவும் வேண்டாம்..
நிரூபிக்கவும் வேண்டாம்...
புரிந்து கொள்பர்வர்கள் 
தானாகவே புரிந்து கொள்வார்கள்...புரிந்து கொள்ளட்டும்..
எதையும் நிரூபிக்காமல் சற்று நேரம் 
சும்மா இருங்கள்...



No comments:

Post a Comment